Back to homepage

Tag "வனவிலங்கு திணைக்களம்"

அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை

அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை 0

🕔4.Oct 2023

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை – யானையொன்று உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இது குறித்து அதன் உரிமையாளர் பிரதேச செயலகத்துக்கு முறையிட்டுமிருந்தார். அதன் பின்னரும் யானையின் அட்டகாசம் தொடர்வதாக மக்கள்

மேலும்...
காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு 0

🕔24.Oct 2017

காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள், தம்மரத்ன எனும் தேரர் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவரை 07 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்கு திணைக்களத்தின் எலஹெர பிரதேச அலுவலக உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட தேரரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்