Back to homepage

Tag "வந்தாறுமூலை"

கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது

கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது 0

🕔17.Aug 2017

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு வளாகங்கள் இன்று வியாழக்கிழமை முதல், கால வரையறையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி த. ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக்கு தீர்வு காணப்படாமை காரணமாகவே, இவ்வாறு பல்கலைக்கழகம் மூடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சகல மாணவர்களும், தங்கள் பொருட்களுடன் நாளை வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்பதாக பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்