Back to homepage

Tag "வடக்கு முஸ்லிம்கள்"

தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதி: அமைச்சர் றிசாட்

தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதி: அமைச்சர் றிசாட் 0

🕔13.Jul 2017

– சுஐப் எம். காசிம் – சுதந்திரத்திற்குப் பின்ன், பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சிதான், இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமாகும் என்று,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா

மேலும்...
புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔7.Jun 2017

  வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று, அமைச்சர் றிசாத் பதியுத்தின் தெரிவித்தார். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, வடக்கு முஸ்லிம்களிடம் கூறவேண்டும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று

மேலும்...
ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔25.May 2017

“வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் வழங்குகிறோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள்  அழைக்கின்றார்கள். அதே நேரம், முஸ்லிம்கள் குடியேறச் செல்லும்போது அழைத்தவர்களின் கட்சியை சேர்ந்த ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று புதக்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔30.Oct 2016

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்  என்றும், இல்லாவிட்டால்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔31.Oct 2015

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதற்கு இந்த வட்ட மேசைக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். 1990ஆம்

மேலும்...
வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு 0

🕔27.Oct 2015

வடக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள  கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில்

மேலும்...
கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை 0

🕔20.Oct 2015

(வடக்கு முஸ்லிம்கள், புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவுகூறும் வகையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது) “ஒரு முழு மாகாணத்திலிருமிருந்து ஓர் இனம் வெளியேற்றப்படுவதென்பது சர்வதேச சட்டத்தில் பாரியதொரு குற்றமாகும்.தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், சர்வதேச சமூகம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்