தேர்தல் முறை மாற்றம், சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதி: அமைச்சர் றிசாட் 0
– சுஐப் எம். காசிம் – சுதந்திரத்திற்குப் பின்ன், பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சிதான், இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா