Back to homepage

Tag "வடக்கு – கிழக்கு இணைப்பு"

த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு

த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔6.Jan 2018

– மப்றூக் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி, பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரஸ் எதையும் பேசுவதில்லை என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலுள்ள நல்லுறவின் ஓர் அம்சமாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.நிந்தவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே

மேலும்...
புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு

புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு 0

🕔9.Nov 2017

– சுஐப் எம்.காசிம் – சிறுபான்மை சமூகங்களான மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியோம்; நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் உறுதிபடத் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியோம்; நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் உறுதிபடத் தெரிவிப்பு 0

🕔9.Nov 2017

– ஆர். ஹசன் – வடக்கும் கிழக்கும் இணையும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.வடக்கு – கிழக்கு இணைப்பானது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில்

மேலும்...
தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன்

தமிழ் பெரும்பான்மை வாதத்தை பலப்படுத்தும் பின்னணியிலே, வடக்கு – கிழக்கு இணைப்புக் கோரிக்கை எழுகிறது: றிசாட் பதியுதீன் 0

🕔6.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால அறிக்கையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்திருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை,  நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்