Back to homepage

Tag "ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்"

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல்

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல் 0

🕔15.Feb 2024

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று அதன் 42ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் – அந்த நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், இலங்கை மின்சார சபை – ரூபவாஹினிக்கான மின்சாரத்தை துண்டித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆயினும் கட்டணத்தில் ஒரு பகுதி செலுத்தப்பட்டமையினால், மின் விநியோகம் மீளவும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்தை செலுத்த

மேலும்...
ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம்

ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔8.Jan 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தலைவராக பணியாற்றினார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அண்மையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா 0

🕔14.May 2018

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை, ரவி ஜயவர்தன ராஜினாமா செய்துள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என அறிய

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு 0

🕔18.Mar 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum) மாதாந்தக் கூட்டம், எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக, பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அங்கத்தவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்