42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல் 0
இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று அதன் 42ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் – அந்த நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், இலங்கை மின்சார சபை – ரூபவாஹினிக்கான மின்சாரத்தை துண்டித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆயினும் கட்டணத்தில் ஒரு பகுதி செலுத்தப்பட்டமையினால், மின் விநியோகம் மீளவும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்தை செலுத்த