ரூபவாஹினிக்கு புதிய தலைவர் நியமனம்

🕔 January 8, 2022

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்பு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தலைவராக பணியாற்றினார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அண்மையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்