“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி 0
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற வேளையில், தனது வீட்டிலேயே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சாஜன் கேகாலையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளார் என்று, குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்துக்கு தகவல்