Back to homepage

Tag "ராணுவப் புலனாய்வு பிரிவு"

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு 0

🕔4.Feb 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்ட இந்தக் கஞ்சாத் தோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்று ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்