Back to homepage

Tag "ராஜித"

எவன் கார்ட் விவகாரம்: நடவடிக்கைகளை கடற்படையினர் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எவன் கார்ட் விவகாரம்: நடவடிக்கைகளை கடற்படையினர் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Nov 2015

சர்ச்சைக்குரிய எவன் கார்ட் நிறுவனத்துமேடனான சகலவித ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தவவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும் தெரிவிக்கையில்; “எவன் கார்ட் நிறுவனம் தொடர்பான சகல ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்