Back to homepage

Tag "மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்"

விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔12.Feb 2018

– மப்றூக் – உள்ளுராட்சி சபையொன்றுக்காக விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எவரொருவரையும் அந்தச் சபையின் தலைவராகத் தெரிவு செய்ய முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையிலுள்ள சில விடயங்கள் குறித்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவிய  போதே, அவர் இந்த

மேலும்...
புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு 0

🕔5.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 42 கட்சிகளையும், 222 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த வேட்பாளர்களில் 341 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,356 பேர் தெரிவு

மேலும்...
நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔27.Jan 2018

– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0

🕔25.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள

மேலும்...
டிசம்பர் 21 அல்லது அடுத்து வரும் நாட்களில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும்: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

டிசம்பர் 21 அல்லது அடுத்து வரும் நாட்களில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும்: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔16.Dec 2017

எஞ்சியுள்ள 248 உள்ளுராட்சி  மன்றங்களுக்குமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதித் தினத்தில், அல்லது அதற்கு அடுத்து வரும் தினங்களில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் 18ஆம் திகதி மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகி, 21ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்