Back to homepage

Tag "மேன்முறையீீட்டு நீதிமன்றம்"

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி  அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு 0

🕔13.Jul 2023

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை, மீள விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. குறித்த மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் இன்று (13) அழைக்கப்பட்டன. இதன்போது, அந்த மனுக்களை

மேலும்...
குரங்குகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வழக்கு: 26ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

குரங்குகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வழக்கு: 26ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔19.May 2023

நாட்டிலிருந்து ஒரு லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு – சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்

மேலும்...
அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி

அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி 0

🕔28.Jun 2019

சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என, சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்தாது இருக்க, இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிழக்கிழமை அழைக்கப்பட்ட போதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்