கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு 0
கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும்