Back to homepage

Tag "மீன்பிடி படகு"

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி 0

🕔29.Jun 2024

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை – மதுபானம் என நினைத்து, மீன்பிடி படகின் பணியாளர்கள் அருந்தியதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலையில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படவில் இருந்த 06 பணியாளர்கள், கடலில் மிதந்து வந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்