நாட்டில் பரவலாக தடைப்பட்ட மின்சாரம்: காரணம் வெளியானது
தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தடைபட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள்…
