நாட்டில் மீண்டும் மின் தடை வருகிறது: மின்சார சபை அறிவிப்பு 0
நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் உள்ள ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. நுரைச்சோலை நிலையத்தின் மின் உற்பத்தி இன்னும் முழு அளவை எட்டாததால், சில பகுதிகளில் மின்