பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0
பெரிய கட்சிகளிடம் இரு தடவை எங்களது வாக்குளை அடகு வைத்து நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம். அதை தொடர்ந்தும் செய்யமுடியாது. எனவேதான் மினுவாங்கொட பிரதேச சபையில் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.மினுவாங்கொட பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கள்ளொளுவை ஹிஜ்ரா வீதியில்