மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன
இந்த அரசாங்கம், மதஸ்தலங்கள் முதல் மாணிக்க கல் ஏற்றுமதியாளர்கள் என, வரி விதிப்பதில் எவரையும் விட்டுவைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.பேருவளையில் இடம்பெற்ற மக்கள்…
