தலைப்புச் செய்திகள்

மாடுகள்

சொரணையற்று நடந்துகொள்ளும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பில் மக்கள் விசனம்

சொரணையற்று நடந்துகொள்ளும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பில் மக்கள் விசனம்

0

அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக உலவும் மாடுகள் தொடர்பில், அங்குள்ள பிரதேச சபைத் தவிசாளர் தொடர்ந்தும் அசிரத்தையாக நடந்து கொள்கிறார் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு…

‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

0

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள பிரதேசத்தில்…

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

0

மாடுகளை அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு…