நாட்டில் வயது வந்தோரில் 30 வீதமானோர் மனநல பிரச்சினையால் பாதிப்பு: என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்கம்
இலங்கையில் வயது வந்தோரில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல ஆலோசகர் டோக்டர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஒரு…
