தலைப்புச் செய்திகள்

மனநலம்

நாட்டில் வயது வந்தோரில் 30 வீதமானோர் மனநல பிரச்சினையால் பாதிப்பு: என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்கம்

நாட்டில் வயது வந்தோரில் 30 வீதமானோர் மனநல பிரச்சினையால் பாதிப்பு: என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்கம்

0

இலங்கையில் வயது வந்தோரில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல ஆலோசகர் டோக்டர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஒரு…

மாணவர்களிடையே அதிகரிக்கும் உளநல பாதிப்பு: 22.4 வீதமானோர் தனிமையை உணர்கின்றனர்; 7.5 வீதமானோக்கு நண்பர்கள் இல்லை

0

பாடசாலை மாணவர்கள் – பல்வேறு சமூக காரணிகளால் தற்போது சில வகையான உளவியல் துயரங்களை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு…

மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகப் பயணித்தவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்: பொலிஸ் பேச்சாளர்

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.…

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர்: பொலிஸாருக்கு ‘தண்ணி’ காட்டிய நிலையில், கடுகண்ணாவையில் அகப்பட்டார்

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை, கடுகண்ணாவ பொலிஸார் – இன்று (03) காலை கைது செய்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற குறித்த நபரை –…

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம்

0

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெனாண்டோ தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி இருப்பார்களாயின் அது முதலாவது…

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

0

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது. இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள்…

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை…