Back to homepage

Tag "மகிந்த யாப்பா அபேவர்த்தன"

நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை

நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை 0

🕔12.Sep 2023

நீதித்துறை தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளியிடும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன

மேலும்...
முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு

முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2020

நாடாளுமன்ற சபை அமர்வின் போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக் காட்டி னார். இன்று 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்