நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும் 0
– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – பிரிட்டிசார் கையிலிருந்து 1948 இல் இலங்கையின் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை சிங்கள நிலப் பிரபுக்களின் கைக்கு மாறியது. 1950 களின் ஆரம்பத்திலேயே சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழ்ந்து வந்த கிழக்குப் பகுதிகளில் அபரிமிதமாகக் காணப்பட்ட நில வளமும், நீர் வளமும் சிங்கள ஆட்சியாளர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டது. குளங்களைக்