Back to homepage

Tag "போட்டங்காடு"

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 0

🕔29.Oct 2016

– எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு  பகுதியில் விவசாயி ஒருவரின் காணிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளன. கந்தளாய் பிரதேசத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்