தலைப்புச் செய்திகள்

பொலிஸ் ஊடக பேச்சாளர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில்…

12 பேர் தீ விபத்தில் உயிரிழந்த ஹொரண முதியோர் இல்ல பணிப்பாளர் கைது

12 பேர் தீ விபத்தில் உயிரிழந்த ஹொரண முதியோர் இல்ல பணிப்பாளர் கைது

0

பன்னிரண்டு (12) பேர் உயிரிழப்பதற்குக் காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, அதன் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தின தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு நியமனம்

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரணை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட – விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.…

துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

0

லொறி சாரதி மீது நேற்று (18) நாரம்மலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

0

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச்…

125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

0

களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்து 103.9 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி…