Back to homepage

Tag "பொது நிருவாக சேவை"

ஆச்சரியப்பட வைத்த அரசாங்க அதிபர்; ஓய்வினையடுத்து, பஸ்ஸில் வீடு திரும்பினார்

ஆச்சரியப்பட வைத்த அரசாங்க அதிபர்; ஓய்வினையடுத்து, பஸ்ஸில் வீடு திரும்பினார் 0

🕔4.Apr 2017

தனது பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்ற மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், பஸ்ஸில் வீடு சென்ற சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.பி.ஜி. குமாரசிறி, நேற்று திங்கட்கிழமை, தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். சுமார் 33 வருட சேவைக் கால அனுபவத்தினைக் கொண்ட மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்