ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு 0
– பாறுக் ஷிஹான் –இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளிடம், முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து, அண்மையில் – குறித்த பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.முஸ்லிம்