ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம் 0
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன், மூன்று இளைஞர்ககள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அடையாளம்