குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை 0
குருநாகல் மாநகர சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள 13ஆம் நூற்றண்டு காலத்துக்குரிய புவனேகபாகு மன்னரின் ராஜசபை கட்டடத்தை இடித்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்