Back to homepage

Tag "புலிக்குட்டி"

மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு

மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு 0

🕔6.Apr 2017

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டது. நீர் தாங்கியில் சிறுத்தைக் குட்டி இருப்பதை, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டு –  பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினர். பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்