பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க, நிரந்தர சிறப்பு அமர்வு நியமனம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் நிரந்தர அமர்வொன்றை (permanent Trial-at-Bar bench) நியமித்துள்ளார். இந்த விசேட மேல் நீதிமன்ற…
