Back to homepage

Tag "பிணைமுறி"

ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது

ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது 0

🕔19.Jun 2020

மத்திய வங்கியால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிணைமுறிகள் ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கமையவே பிறப்பிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தன்னை

மேலும்...
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம் 0

🕔19.Apr 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி

அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி 0

🕔22.Feb 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிணைமுறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியமையினை அடுத்து, ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் சட்ட நடவடிக்கை

மேலும்...
பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது 0

🕔4.Feb 2018

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகளை இன்று காலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து, அவர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்