Back to homepage

Tag "பிச்சை"

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி 0

🕔11.Oct 2017

தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா – காஞ்சிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஏ. எவன்ஜலின் என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய ஏ.ரி.எம். அட்டை மூலம் பணத்தினைப்

மேலும்...
புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர் 0

🕔1.Nov 2015

புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர் விஜய சமரசிங்க தெரி­வித்தார். புகை­யி­ரத பய­ணி­களின் பாது­காப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு ஏற்­படும் அசெ­ள­க­ரி­யங்­களை தவிர்ப்பதற்காவுமே, இவ்வாறான நட­வ­டிக்­கை­யினை இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட­ளா­விய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்