Back to homepage

Tag "பிக்குகள்"

விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர்

விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர் 0

🕔28.Aug 2023

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்து,

மேலும்...
மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல்

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல் 0

🕔5.Jul 2023

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று

மேலும்...
கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Dec 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் மரணித்தவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். சிங்கள ராவய, ஜாதிகா சன்விதான சம்மேளனய, ஜாதிகா சன்விதான

மேலும்...
தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு

தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔22.Feb 2016

நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, காரியங்கள் எவற்றினையும் ஆற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறானதொரு நிலையில், பிக்குகள்தான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்