Back to homepage

Tag "பரீட்சை உதவி மேற்பார்வையாளர்"

பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம்

பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம் 0

🕔4.Aug 2016

– க. கிஷாந்தன் – நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர், பண்டாரவளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருக்கு 52 வயதாகிறது. பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சைக் கடமையில் இருந்தபோதே, மேற்படி உதவி மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்