தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி 0
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் வைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா பரோலில் (Parole – தற்காலிக விடுவிப்பு) வெளியில் வந்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு 05 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை அவர் சிறையிலிருந்து வௌியில் வந்துள்ளார். உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள