ஹரீஸ் அலட்சியம் செய்த கல்முனை மாநகரம்; ஊடகவியலாளர் சஹாப்தீன் விமர்சனம் 0
– எம். சஹாப்தீன் – ‘கல்முனை மாநகரம்: உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும்’ எனும் நூலினை கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளாஹ் எழுதியுள்ளார். எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இவரின் இந்நூல் கல்முனை மாநகர சபை பற்றி பல தகவல்களைக் கொண்டுள்ளது. தாம் முன்வைத்துள்ள தகவல்களுக்குரிய ஆதாரங்களையும் புத்தகத்தில் சேர்த்துள்ளார்.கல்முனையில் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் தமது அரசியல்