தலைப்புச் செய்திகள்

நோய்

குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை: பெற்றோரை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை: பெற்றோரை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

0

குழந்தைகளிடையே பல நோய்கள் தற்போது நாடு முழுவதும் பரவி வருவதால், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கொழும்பு – லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட குழந்தை…

இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம்

0

இலங்கையில் வருடாந்தம் சுமார் 300,000 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு சுமார் 02 லட்சம் மனித வெறிநாய்…

மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

0

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார…

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

0

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை…