வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார் 0
காத்தான்குடி ஊர் வீதியினை புனரமைப்புச் செய்து காபட் வீதியாக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய, நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்காக 50 மில்லியன் ரூபா நிதிவினை ஒதுக்கீடு செய்துள்ளது.காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ். சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு ராஜாங்க