செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்; ஆய்வாளர்களுக்குக் கிடைத்த ஆச்சரியம் தரும் புகைப்படம் 0
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மேய்வது போன்ற ஒரு காட்சி, விண்வெளி ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 02 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி