16 வருடங்கள் அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்த இலங்கை ஊடகவியலாளர்: அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பு
லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனதீராவை, நீண்டகாலமாக நடைபெற்று வந்த ஒரு வழக்கில் – சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறு, கம்பஹா நீதவான் நீதிமன்றம்…
