திஹாரி வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவம்; உரிமையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0
திஹாரியில் ‘நிப்பொன் செரமிகா’ எனும் பெயருடைய வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவத்தில், அந்த வர்த்தக நிலையத்தினுடைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக சேதமடைந்தது. இதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசி ஒன்றும், வர்த்தக நிலையத்துக்கு தீ மூட்ட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் லைட்டர்