மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை 0
மின் நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மன் நிபுணர்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின் விநியோக நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்து, இவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட மின் தடையை அடுத்து, அனல் மின் நிலையங்களை புதுப்பிக்க