1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார் 0
– பாறுக் ஷிஹான் – நிதி நிறுவனமொன்றை இலங்கையில் நடத்தி வந்த நிலையில், வைப்பாளர்களின் சுமார் 1200 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனும் குற்றச் சாட்டில் தலைமறைவாகி இருந்த நபரொருவர், இந்தியாவுக்கு படகொன்றில் தனது குடும்பத்துடன் தப்பிச் சென்ற நிலையில், அங்கு கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவேல்த் குளோபல் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த சிஹாப்