Back to homepage

Tag "நிதி நிறுவனம்"

1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார்

1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார் 0

🕔7.Nov 2020

– பாறுக் ஷிஹான் – நிதி நிறுவனமொன்றை இலங்கையில் நடத்தி வந்த நிலையில், வைப்பாளர்களின் சுமார் 1200 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனும் குற்றச் சாட்டில் தலைமறைவாகி இருந்த நபரொருவர், இந்தியாவுக்கு படகொன்றில் தனது குடும்பத்துடன் தப்பிச் சென்ற நிலையில், அங்கு கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவேல்த் குளோபல் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த சிஹாப்

மேலும்...
இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு

இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு 0

🕔5.Oct 2020

– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர் – ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாயை மோசடி தொடர்பில், உரிய  அதிகாரிகள் பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலன்மிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்