Back to homepage

Tag "நபுஹான்"

தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு

தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔14.May 2017

இலங்கையில் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடு பிடிகளை தளர்த்துமாறு அரசாங்கத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள்  அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  இபாஸ் நபுஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;இன்றைய ஆட்சியில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான  ஒவ்வொரு விடயமும் மிகவும்

மேலும்...
இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு 0

🕔3.May 2017

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள் மத்தில் விதைப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விட்டமைக்கும் முழுக் காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்க

மேலும்...
மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்

மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான் 0

🕔26.Apr 2017

மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும்  அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்;ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் ‘டபள் ப்ரோமோஷன்’ வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர், அவருடைய வேலையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்