Back to homepage

Tag "நகை"

20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி?

20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி? 0

🕔3.Jun 2023

ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று ஊழியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வங்கியின் பிரதி முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கியின் பாதுகாப்பு வைப்பு பெட்டியில் இருந்து,

மேலும்...
குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம்

குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம் 0

🕔22.Feb 2021

– எம்.எம். ஜபீர், ஐ.எல்.எம். நாசிம் – சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை, தேடிக் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு

மேலும்...
ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2018

பெருந்தொகையான நகைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயன்ற ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கடவுச் சீட்டை வைத்திருந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் கடத்த முயற்சித்த நகைகளின் எடை, 01 கிலோ 200 கிராம் எனத் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு

மேலும்...
நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது

நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது 0

🕔13.Sep 2017

நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளை கடத்த முயன்ற 40 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இவரிடமிருந்து சுமார் 7.8 கிலோகிராம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும்...
யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு 0

🕔6.May 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக  மேற்படி குற்ற நடவடிக்கைகள் தொடர்பில், சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 03 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 04 முறைப்பாடுகளும்

மேலும்...
வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்

வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார் 0

🕔3.Feb 2016

– பாறூக் ஷிஹான் –கல்முனை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கக் கொண்டு  சென்ற நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தங்கத்தை பரிசோதனை செய்வதாக கூறி, வங்கியின் அடகு வைக்கும் பகுதியில் வைத்து, குறித் நகைகள் உடைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிடுகின்றார்.22 கரட் பெறுமதியான தங்க காப்புகளே இவ்வாறு வங்கி உத்தியோகத்தரால் உடைக்கப்பட்டுள்ளன.வங்கியில் தங்கத்தை மதிப்பிடுதவற்கும், பரிசோதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்