தலைப்புச் செய்திகள்

தொழில் திணைக்களம்

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 22 ஆயிரத்துக்கும் அதிக நிறுவனங்கள் டிமிக்கி கொடுத்துள்ளதாக தகவல்

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 22 ஆயிரத்துக்கும் அதிக நிறுவனங்கள் டிமிக்கி கொடுத்துள்ளதாக தகவல்

0

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு (EPF) பணம் செலுத்தவோ அல்லது பங்களிக்கவோ தவறிய 22,450 க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், அரை அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்…

சண்டே லீடர் நிறுவனம் மூடப்பட்டது; பணியாளர்களின் 04 மாத சம்பளத்துக்கு கல்தா

0

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சண்டே லீடர் உள்ளிட்ட செய்தித்தாள்களை வெளியிடும் ‘லீடர் வெளியீட்டகம்’ மூடப்பட்டள்ளதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக குறித்த வெளியீட்டத்தினூடாக வந்து கெண்டிந்த பத்திரிகைகளான சண்டே…