Back to homepage

Tag "தொற்று நோய்"

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே 0

🕔22.Aug 2021

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த

மேலும்...
கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் 0

🕔12.Oct 2020

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸுடன் நாம் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும் என, தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழு உலகிலும் காணப்படுவதாகவும், அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை

தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை 0

🕔27.Jan 2020

தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொடயிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி

மேலும்...
தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது 0

🕔19.May 2018

தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.மேற்படி சுவாச நோயானது பிரதானமாக இன்புளுவன்ஸா (Influenza) எனும் வைரசினால் உருவாக்கும் நிமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்