Back to homepage

Tag "தேசிய மனநல சுகாதார நிறுவகம்"

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது 0

🕔28.Jul 2023

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர். தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இவர்கள் கைதாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோயாளியொருவரை – மேற்படி இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நோயாளி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்