Back to homepage

Tag "தேசிய புலனாய்வு பணியகம்"

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2016

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔23.Nov 2016

இனவாதக் கருத்துக்களை வெளிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர், முன்னைய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிய, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல் வழங்குபராகச் செயற்பட்டவர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறித்தே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, மாற்று மதங்களை புண்படுத்தும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்