Back to homepage

Tag "துறைமுகங்கள் அதிகாரசபை"

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல் 0

🕔7.Aug 2016

– ஒலுவில் ரமீஸ் –  ஒலுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக,

மேலும்...
ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது 0

🕔28.Jul 2016

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு வந்தது. இதனையடுத்து, குறித்த வழக்கினை கொழும்பு பிரதம நீதவான் முடிவுறுத்துவதாக அறிவித்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று,

மேலும்...