Back to homepage

Tag "தீவிர சிகிச்சைப் பிரிவு"

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது 0

🕔14.Oct 2021

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும், தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு இன்னும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் பயணக்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 04 பகுதிகள் திறந்து வைப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 04 பகுதிகள் திறந்து வைப்பு 0

🕔4.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு(ICU), விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வறை (Consultant Longue), வைத்தியசாலை நூலகம்(Hospital Library) மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவு (Physiotherapy unit) என்பன நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்  வைத்திய

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு 0

🕔18.Jun 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளது. வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் இதனைத் தெரிவித்தார். மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்படி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜுலை மாதம் திறக்கப்படவுள்ள இந்த தீவிர சிகிச்சைப்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா 0

🕔28.Dec 2016

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை சுதந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார். டெங்கு தாக்கம் காரணமாக, நேற்று செவ்வாய்கிழமை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சுதந்திகா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுசந்திகாவுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்

மேலும்...
சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம் 0

🕔6.May 2016

வீட்டுக் கூரையின் மரக்குற்றி உடைந்து தலையில் விழுந்தமை காரணமாக, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்ததாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனத் ஜயவீர தெரிவித்தார். ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்