Back to homepage

Tag "திகன"

களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்

களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார் 0

🕔5.Mar 2018

திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ராணுவத்தினர் களத்துக்கு

மேலும்...
திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு

திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு 0

🕔5.Mar 2018

–  அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீன் தற்சமயம் கொழும்பிலிருந்து திகன நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார். அமைச்சரின் ஊடகப் பிரிவினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷ்ஹாக், மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி

மேலும்...
கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம்

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம் 0

🕔5.Mar 2018

கண்டி நிருவாக மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கண்டி மாவடத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. திகன பிரதேசத்தில் சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக, அங்கு பொலிஸ் ஊரடங்குச சட்டம் நாளை காலை 6.00 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திகன பிரதேசத்தில்

மேலும்...
பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள்

பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள் 0

🕔5.Mar 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவியுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு,

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம்

அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம் 0

🕔5.Mar 2018

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது கண்டி நோக்கி விரைந்துள்ளார்.இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நிலைமைகளை நேரில் அவதானித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உரிய

மேலும்...
திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல்

திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔5.Mar 2018

கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் பிரதமரிடம்

மேலும்...
கண்டி  மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம், நாளை காலை வரை அமுல்

கண்டி மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம், நாளை காலை வரை அமுல் 0

🕔5.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலை அடுத்து, கண்டி மாவட்டம் முழுவதும் பொலிஸாரின் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணி வரை, இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திகன நகர் பகுதியில் சட்ட விரோமாக ஒன்று கூடி, தாக்குலை மேற்கொண்டு வருவோர்

மேலும்...
திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்:  பௌத்த பிக்குகளும் வன்முறையில்

திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்: பௌத்த பிக்குகளும் வன்முறையில் 0

🕔5.Mar 2018

– அஹமட் – திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. அங்குள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, சிங்களக் காடையர்கள், தீ வைத்து வருகின்றனர். அதேவேளை, திகன பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களத்தில் 2000 க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கள் நின்று கொண்டு இந்தத் தாக்குதலை மேற்கொள்வதாகவும்,

மேலும்...
முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔11.Feb 2016

மூன்று பிள்ளைகளின் தாயான முஸ்லிம் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டிக் கொல்லப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர் திகன, கும்புக்கந்துற பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாத்திமா சியாறா என்பவராவார். இவரின் கணவர் வெளிநாடொன்றில் பணியாற்றி வருகின்றார்.அதே பிரதேசத்தைச் சேந்தவர் ஒருவரே – மேற்படி பெண்ணை எரித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர், சம்மந்தப்பட்ட பெண்மீது பெற்ரோல் ஊற்றிய பின்னர் தீ வைத்துள்ளதாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்